விமானங்களின் போர் ஒத்திகை பயிற்சி : 14 நாட்டு விமானப் படையினர் பங்கேற்பு

விமானங்களின் போர் ஒத்திகை பயிற்சி : 14 நாட்டு விமானப் படையினர் பங்கேற்பு
விமானங்களின் போர் ஒத்திகை பயிற்சி : 14 நாட்டு விமானப் படையினர் பங்கேற்பு
x
பிரேசிலில் பன்னாட்டு விமானப்படையினரின் போர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. அங்குள்ள நடால் நகரில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், அமெரிக்கா, பிரேசில், கனடா, சிலி, பிரான்ஸ், உருகுவே, பெரு உள்ளிட்ட 14 நாடுகளின் விமானப் படையினர் பங்கேற்றனர். எப்- 16 உள்ளிட்ட பல்வேறு வகையான  போர் விமானங்கள், இந்த பயிற்சியில் ஈடுபட்டன. 100க்கும் மேற்பட்ட விமானங்கள், மற்றும் விமானப்படை வீரர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்