ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். 2 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார்.
ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
x
ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற மோடி, ஆசியான் நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். முன்னதாக ஹெக்கதான் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய, சிங்கப்பூர் அணி வீரர்களுக்கு மோடி பரிசு வழங்கி பாராட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்