பயணிகள் பேருந்து மீது லாரி மோதல் - 18 பேர் பலி

பெரு நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
பயணிகள் பேருந்து மீது லாரி மோதல் - 18 பேர் பலி
x
டிடிகாகா ஏரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தில் 39 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களுள் 12 பேர் பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்