எரிசாராய ஆலையில் தீ விபத்து
மெக்சிகோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள எரிசாராய ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ, மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அப்போது வானில் பந்து போல் தீ ஜூவாலை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்து அப்பகுதியில் இருந்து சுமார் 2 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
Next Story