எரிசாராய ஆலையில் தீ விபத்து

மெக்சிகோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள எரிசாராய ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
எரிசாராய ஆலையில் தீ விபத்து
x
தீ, மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அப்போது  வானில் பந்து போல் தீ ஜூவாலை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்து அப்பகுதியில் இருந்து சுமார் 2 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்