உகாண்டா : புதிய பாலத்தை பார்க்க ஓடிய மக்கள்..!

ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை பார்க்க ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் பரபரப்பான சூழல் உருவானது.
உகாண்டா : புதிய பாலத்தை பார்க்க ஓடிய மக்கள்..!
x
உகாண்டாவின் தெற்கு பகுதியில், நைல் நதி மீது 523 மீட்டர் நீளத்திற்கு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. ஜப்பான் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள பாலத்தை பார்க்க ஏராளமான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்