பிரான்ஸில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு - 13 பேர் பலி

பிரான்ஸின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு இது வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிரான்ஸில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு - 13 பேர் பலி
x
பிரான்ஸின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு 
இது வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆடி பகுதியில் பெய்த கன மழையால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. . இது குறித்து அந்நாட்டு வானிலை மையம் தெரிவிக்கையில், ஏழு மாதத்திற்கான மொத்த மழை அளவு ஒரே இரவில் பெய்ததால் வரலாறு காணாத சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றுவதில் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்