ஸ்பெயின் நாட்டில் களைகட்டிய மனித கோபுரம் அமைக்கும் போட்டி

சிறியவர் முதல் பெரியவர் வரை உற்சாக பங்கேற்பு
ஸ்பெயின் நாட்டில் களைகட்டிய மனித கோபுரம் அமைக்கும் போட்டி
x
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற  மனித கோபுரம் அமைக்கும் போட்டி, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் திளைக்க வைத்துள்ளது. டர்ரகோனா நகரில் நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய நிகழ்வில், சிறியவர், பெரியவர்கள் என வயது வரம்பின்றி அனைவரும் குழுக்களாக கலந்து கொண்டுள்ளனர். ஒருவர் மீது ஒருவர் ஏறி உயரமான கோபுர அமைப்பை உருவாக்குவதை கண்டு ரசிக்க, உலகெங்கும் இருந்து பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்