கார் பந்தய வீரரின் புதிய சாதனை....செங்குத்தான பள்ளத்தாக்குகளுக்கு இடையே புது முயற்சி....

மொராக்கோ நாட்டில் அபாயகரமான பள்ளத்தாக்குகளுக்கு இடையே நடைபெற்றகார்பந்தய போட்டியில், இத்தாலியை சேர்ந்த ஃப்பியோ பரோன் புதிய சாதனை படைத்துள்ளார்.
கார் பந்தய வீரரின் புதிய சாதனை....செங்குத்தான பள்ளத்தாக்குகளுக்கு இடையே புது முயற்சி....
x
மொராக்கோ நாட்டில்  அபாயகரமான பள்ளத்தாக்குகளுக்கு இடையே நடைபெற்றகார்பந்தய போட்டியில், இத்தாலியை சேர்ந்த ஃப்பியோ பரோன் (Fabio barone),புதிய சாதனை படைத்துள்ளார். செங்குத்தான பள்ளத்தாக்குகளுக்கு இடையே  எட்டு கிலோ மீட்டர் தூர சாலையை, 42.65 நொடிகளில் கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்