விடுதலை செய்யக்கோரி கைதிகள் உண்ணாவிரத போராட்டம்..!

நீண்ட நாட்களாக சிறையில் உள்ள தங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இலங்கை சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 8வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விடுதலை செய்யக்கோரி கைதிகள் உண்ணாவிரத போராட்டம்..!
x
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இலங்கையின் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரும், தமிழ் மக்களும் யாழ்பாணம் மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்