வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் உட்பட 5 பேர் மீட்பு

ஃபிளாரன்ஸ் புயலால் அமெரிக்காவின் தென் மற்றும் வட கரோலினா மாகாணங்களில் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் உட்பட 5 பேர் மீட்பு
x
வெள்ளத்தில் சிக்கி தவித்து கொண்டிருந்த குடும்பத்தினரை மீட்பு குழுவினர் மீட்டுள்ள காட்சி வெளிவந்துள்ளது. 8 மாத கர்ப்பிணி பெண் அவரின் கணவர் மற்றும் இரு குழந்தைகள் தந்தை என ஐவரும் இதில் மீட்கப்பட்டுள்ளனர். மரத்தை பிடித்து கொண்டு 4 மணி நேரம் வெள்ளத்தில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்த குடும்பத்தினரின் அழுகுரல் கேட்டு மீட்பு குழுவினர்கள் அவர்களை பத்திரமாக படகு மூலம் மீட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்