ஜப்பான் : உலக பாய்மர படகு போட்டி

ஜாப்பானின் எனோஷிமா தீவில் இந்த ஆண்டிற்கான உலக பாய்மர படகு போட்டி நடைபெற்றது.
ஜப்பான் : உலக பாய்மர படகு போட்டி
x
2020 ஆம் ஆண்டிற்கான கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால், போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றனர். காற்றின் வேகம் அதிகரித்ததால் முதல் இரண்டு சுற்றுகளுடன் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. சுற்றுகளின் முடிவில், ஆண்கள் பிரிவில் பிரிட்டன் வீரர் எலியட்  மற்றும் பெண்கள் பிரிவில் நெதர்லாந்தை சேர்ந்த மரிட் ஆகியோர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்