சீனா - மங்கோலியாவுடன் இணைந்து ரஷ்யா பிரம்மாண்டமான போர் ஒத்திகை தொடக்கம்

ரஷ்யாவில் மிக பிரம்மாண்டமான 5 நாள் போர் ஒத்திகை நேற்று தொடங்கியது.
சீனா - மங்கோலியாவுடன் இணைந்து ரஷ்யா பிரம்மாண்டமான போர் ஒத்திகை தொடக்கம்
x
சீனா, மங்கோலியா ராணுவத்துடன் ரஷ்ய ராணுவம் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. "விஸ்டோக்-2018" என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ராணுவ ஒத்திகையில் மூன்று லட்சம் வீரர்கள் 36 ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவ டாங்கிகள் 1000 ராணுவ விமானங்கள் 80 ராணுவ கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்