சுற்றித் திரிந்த மாடுகள்...பிடிக்கச் சென்ற அதிகாரிகள்...வாக்குவாதத்தில் ஈடுபட்ட உரிமையாளர்கள்

x

.

சுகாதார ஆய்வாளர் சக்திவேல் என்பவர், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த மாட்டின் உரிமையாளர்களான விஜி மற்றும் தேவராஜ் ஆகியோர், ஊழியர்களை தடுத்து நிறுத்தி, மாடுகளை கட்டையால் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த போலீசாரிடமும் மாட்டின் உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்