"இது எங்க ஏரியா உள்ள வராத" - 40 நாளாக குடைச்சல் தரும் 9 யானைகள்

x

"இது எங்க ஏரியா உள்ள வராத" - 40 நாளாக குடைச்சல் தரும் 9 யானைகள்


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, மீண்டும் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


கடந்த 40 நாட்களுக்கு மேலாக குன்னூரில் முகாமிட்டிருந்த 9 காட்டு யானைகளை, 3 நாட்களுக்கு முன்பாக வனத்துறையினர் விரட்டியடித்தனர்.


இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்த நிலையில், அந்த 9 காட்டு யானைகளும் மீண்டும் சிங்காரா கிராமத்தில் முகாமிட்டுள்ளது.


இதையடுத்து காட்டு யானைகளை ஊருக்குள் வரவிடாமல் தடுக்க, வனப்பகுதியினர் நெருப்பு மூட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்