மேலே பொக்லைன்..கீழே சிங்கிள் மேன்.. பவானி ஆற்றில் இறங்கி போராடும் நபர்

பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது...
x

பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி ஆற்றில் சூழ்ந்துள்ள ஆகாய தாமரைகள் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது..

பவானியில் இருந்து ஈரோடு கோவை உள்ளிட்ட பகுதிகளில் செல்வதற்கு ஒரு பாலமும் ஈரோடு உள்ள பகுதிகளிலிருந்து மேட்டூர் மற்றும் எடப்பாடி பவானி உள்ள இடம் பகுதியில் செல்வதற்கு மற்றொரு பாலமும் பயன்படுத்தப்பட்ட வந்த நிலையில்! தற்போது ஒரே பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்