எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை - ப.சிதம்பரம் டுவீட்

இன்று காலை முதல் சென்னை மற்றும் டெல்லி நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை மேற்கோள் காட்டி சோதனை நடத்தி வருகிறார்கள்...
x
எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை - ப.சிதம்பரம் டுவீட்

இன்று காலை முதல் சென்னை மற்றும் டெல்லி நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை மேற்கோள் காட்டி சோதனை நடத்தி வருகிறார்கள் அந்த முதல் தகவல் அறிக்கையில் தன்னுடைய பெயர் இல்லை என்று இருப்பினும் தொடர்ச்சியாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இப்போது வரை எவ்விதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்