லஞ்சம் கேட்டதால் நபர் தற்கொலை - அரசு அதிகாரி மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசு ஊழியர் மீது லஞ்ச புகார் கூறி இளைஞர் தற்கொலை
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசு ஊழியர் மீது லஞ்ச புகார் கூறி இளைஞர் தற்கொலை
அரசு வீடு கட்டும் திட்டத்திற்கு பணி பார்வையாளர் லஞ்சம் கேட்டதாக இளைஞர் புகார்
பணி பார்வையாளர் மகேஷ்வரனை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Next Story