"தீ மிதித்தலுக்கும் தடை போடுவீங்களா?" - ஜீயர் ஆவேசம் | Mayiladuthurai

பட்டினப்பிரவேசத்தை தடை செய்த‌து போல், தீ மிதித்தல் உள்ளிட்டவற்றை தடை விதிப்பார்களா?
x
பட்டினப்பிரவேசத்தை தடை செய்த‌து போல், தீ மிதித்தல் உள்ளிட்டவற்றை தடை விதிப்பார்களா? என சிவராம‌புரம் ராமானுஜ தாச ஜீயர் கேள்வி எழுப்பியுள்ளார். அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தை போராட்ட களமாக ஆக்கிவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்