#BREAKING : அடுத்த அதிர்ச்சி..! பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேர் பாதிப்பு

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் நேற்று உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேர் மருத்துவமனையில் அனுமதி
x
புதுக்கோட்டை: அறந்தாங்கியில் நேற்று உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேர் மருத்துவமனையில் அனுமதி ஏற்கனவே நேற்று 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதி

Next Story

மேலும் செய்திகள்