உயிரை காவு வாங்கிய செல்பி மோகம்; தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ஏற்பட்ட சோகம்

ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியாகினார்.
x
ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியாகினார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் புத்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் 22வயதான வசந்தகுமார். இவர் மேல்ஆலத்தூர் ரயில் நிலையத்தில் செல்பி எடுத்தபோது ரயில் மோதி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வசந்தகுமாரின் உடலை மீட்ட ஜோலார்பேட்டை போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்