#BREAKING || மேசைகளை அடித்து உடைத்த பள்ளி மாணவர்கள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை
வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பில் உள்ள மேசையை உடைத்த சம்பவம்.
#BREAKING || மேசைகளை அடித்து உடைத்த பள்ளி மாணவர்கள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை
வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பில் உள்ள மேசையை உடைத்த சம்பவம்.
பிளஸ் டூ மாணவர்கள் 10 பேரை வருகின்ற மே 4ஆம் தேதி வரை தற்காலிகமாக நீக்கி ஆட்சியர் உத்தரவு.
மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது: மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்- ஆட்சியர் அறிவுறுத்தல்!
ஐந்தாம் தேதி நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம்.
பிளஸ் டூ மாணவர்கள் 10 பேரை வருகின்ற மே 4ஆம் தேதி வரை தற்காலிகமாக நீக்கி ஆட்சியர் உத்தரவு.
மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது: மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்- ஆட்சியர் அறிவுறுத்தல்!
ஐந்தாம் தேதி நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம்.
Next Story