கோட்டையில் முதன்முதலாக உரையாற்றிய உதயநிதி - நேரில் பார்த்து ரசித்த துர்கா ஸ்டாலின், கிருத்திகா...
தமிழக சட்டபேரவையில் இன்று சமூக நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டபேரவையில் இன்று சமூக நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
Next Story