எலக்ட்ரிக் கடையில் பயங்கர தீ விபத்து - கொழுந்து விட்டு எரிந்த தீ
மதுரை கடச்சநேந்தல் பகுதியில் எலக்ட்ரிக் கடை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
எலக்ட்ரிக் கடையில் பயங்கர தீ விபத்து - கொழுந்து விட்டு எரிந்த தீ
மதுரை கடச்சநேந்தல் பகுதியில் எலக்ட்ரிக் கடை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. கடையின் பின்பக்கம் எரியத் தொடங்கிய தீயானது, மளமளவென பரவி, கடை முழுவதும் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து கடை உரிமையாளர் ரகுபதி, அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Next Story