சாப்பிட்டு விட்டு பணம் தர மறுப்பு - ஓட்டலை சூறையாடிய திருநங்கைகள்... பரபரப்பு சம்பவம்

விழுப்புரத்தில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு திருநங்கைகள் பணம் தர மறுத்து ஓட்டலையே சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
x
விழுப்புரத்தில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு திருநங்கைகள் பணம் தர மறுத்து ஓட்டலையே சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவிற்காக விழுப்புரத்திற்கு வந்த திருநங்கைகள் அங்குள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டுள்ளனர். இதற்கு உரிமையாளர் பணம் கேட்ட போது தர மறுத்த அவர்கள், ஒரு கட்டத்தில் ஓட்டலை சூறையாடினர். பின்னர் ஓட்டல் உரிமையாளர் உள்பட பலரையும் தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

Next Story

மேலும் செய்திகள்