"கோவிந்தா... கோவிந்தா" - விண்ணை பிளந்த கோஷம்... அழகர்மலை புறப்பட்டு சென்றார் கள்ளழகர்
கள்ளழகர் மீண்டும் அழகர் மலைக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது.
"கோவிந்தா... கோவிந்தா" - விண்ணை பிளந்த கோஷம்... அழகர்மலை புறப்பட்டு சென்றார் கள்ளழகர்
மதுரையில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், கள்ளழகர் மீண்டும் அழகர் மலைக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை, திரளான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வழியனுப்பி வைத்தனர்.
Next Story