தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் - அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் - அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்
x
தஞ்சை அருகே பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் சட்டப்படி நேர்மையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி, அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்