"30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
"30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்" - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தினசரி கொரோனா பாதிப்பின் ஏற்றம் சற்று குறைந்துள்ளது
30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைவு
ஆக்சிஜன் சிகிச்சை பெறுவோர் மற்றும் உயிரிழப்பு குறைவாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது
டிசம்பரில் 100 பேரில் ஒருவர் உயிரிழப்பு, இன்று 1000 பேரில் ஒருவர் உயிரிழப்பு
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் இறப்பு விகிதம் மிகவும் குறைவு
பூஸ்டர் டோஸூக்கு தகுதியானவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும்
Next Story