ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - நெல்லை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன..?

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - நெல்லை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன..?
x
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கினை முன்னிட்டு 7 இடங்களில் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு 21 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும் 64 இருசக்கர வாகனங்களும் கண்காணிப்பு பணி முக்கிய சந்திப்பு, சந்தை உள்ளிட்ட இடங்களில் 52 காவல்துறை குழு அமைத்து கண்காணிப்பு மாவட்டம் முழுவதும் 450 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி வீடுகள், திருமண மண்டபங்களில் நிகழ்வுகளுக்கு முன் அனுமதி கட்டாயம்

Next Story

மேலும் செய்திகள்