யானைகளின் பொங்கல் கொண்டாட்டம் - மனதைக் கவரும் பிரத்யேக காட்சி

பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் யானை பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு டாப்ஸ்லிப் பகுதிக்கு முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்
x
பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் யானை பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு டாப்ஸ்லிப் பகுதிக்கு முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இந்த  பழக்குடியின மக்கள் புதுபானையில் பொங்கல் வைத்து வளர்ப்பு யானைகளுக்கு அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்து கொண்டாடப்பட்டது. மேலும் வளர்ப்பு யானைகள் துதிகை தூக்கி வழிபாடு செய்தது அங்கிருந்த சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்தது

Next Story

மேலும் செய்திகள்