மதுபான கடைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை..டாஸ்மாக்கில் குவிந்த கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மதுப்பிரியர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
x
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மதுப்பிரியர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இன்று முதல் 2 நாட்கள்  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் வந்தவாசியில் ஆரணி சாலை,  புறவழி சாலையில் உள்ள மதுக்கடைகளில் காலை முதலே அதிக கூட்டம் காணப்பட்டது.  இதனால் வழக்கத்திற்கு மாறாக அதிக மதுபாட்டில்கள் விற்பனையானது.


Next Story

மேலும் செய்திகள்