மீனவர் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழா

காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் 12 ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.
x
காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் 12 ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறையில் மேடு கடற்கரையில் மீனவர்களுக்கு கட்டுமர போட்டி நடைபெற்றது.  சிறுவர்களுக்கும் உண்டான ஓடிப் பிடித்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காரைக்கால்மேடு மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.     


Next Story

மேலும் செய்திகள்