அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...

மதுரையில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்க, களத்தில் அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
x
மதுரையில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்க, களத்தில் அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.  போட்டியில் 24 காளைகளை அடக்கி அவனியாபுரம் கார்த்தி முதல் பரிசாக காரை தட்டிச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்