அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...
மதுரையில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்க, களத்தில் அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
மதுரையில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்க, களத்தில் அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. போட்டியில் 24 காளைகளை அடக்கி அவனியாபுரம் கார்த்தி முதல் பரிசாக காரை தட்டிச் சென்றார்.
Next Story