#Breaking : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக கார்த்தி தேர்வு !

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி தேர்வு
x
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி தேர்வு

சிறந்த மாடுபிடி வீரரான கார்த்தி-க்கு முதல் பரிசாக முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்பட உள்ளது

முதல் பரிசு வென்ற கார்த்தி 20 காளைகளை பிடித்து அசத்தல் 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக   சேர்ந்த உரிமையாளர் காளை தேர்வு

சிறந்த கா​ளையாக தேர்ந்தெடுக்கப்பட்ட காளையின் உரிமையாளர் -க்கு முதல் பரிசாக உதயநிதி எம்.எல்.ஏ., சார்பாக இருசக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது


Next Story

மேலும் செய்திகள்