கொரோனாவில் இருந்து விடுபட பிரார்த்தனை -ஆதித்தனார் நற்பணி மன்ற பொங்கல் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நெடுவிளை கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மற்றும் சிவந்தி ஆதித்தனார் மகளிர் மன்றம் சார்பில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
x
கன்னியாகுமரி மாவட்டம் நெடுவிளை கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மற்றும் சிவந்தி ஆதித்தனார் மகளிர் மன்றம் சார்பில்  பொங்கல் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. சுடலை கோயில் முன்பாக பொங்கலிட்டு கொரொனா ஒழிய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்த நற்பணி மன்றத்தினர் தொடர்ந்து அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்