கோவை ஜல்லிக்கட்டு "பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை" - மாவட்ட ஆட்சியர்

கோவையில் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை ஜல்லிக்கட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை  - மாவட்ட ஆட்சியர்
x
கோவையில் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக  அமைக்கப்பட்ட மைதானத்தில் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், காலை 8 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்