தாலிக்கு தங்கம், பூசாரிகளுக்கு ஓய்வூதியம் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் !
தாலிக்கு தங்கம்,பூசாரிகளுக்கு ஓய்வூதியம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற கிராமக்கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் .
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் .
கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியம் ரூ.3000ல் இருந்து ரூ.4000ஆக உயர்வு
20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதைக் கடந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம்.
திருமண உதவித் திட்டத்தின் கீழ்
'தாலிக்கு தங்கம்' வழங்கும் திட்டம் . பயனாளிகளுக்கு தங்கக் காசு, காசோலை வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் .
திருமண உதவித் திட்டத்தின் கீழ் 94,700 பேருக்கு தங்கக்காசு வழங்கப்பட உள்ளது.
சென்னை மாவட்டத்தை சேர்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி !
Next Story