மருத்துவர்களின் ஆலோசனை இன்றி பரிசோதனை செய்ய கூடாது

“பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களுக்கும் கொரோனா பரவும்“ - எச்சரிக்கும் மருத்துவர்
x
பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களுக்கும் தொற்று பரவும் என, மருத்துவர் ஆனந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், மருத்துவர்களின் ஆலோசனையின்றி எந்த பரிசோதனையும் செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்