"கன்னியாகுமரி மாவட்டம் ஆன்மீக சுற்றுலா தலமாக்கப்படும்" - அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில், கோவில் பாராமரிப்பு பணி குடமுழுக்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆன்மீக சுற்றுலா தலமாக்கப்படும் - அமைச்சர் மனோ தங்கராஜ்
x
கன்னியாகுமரி மாவட்டத்தில், கோவில் பாராமரிப்பு பணி குடமுழுக்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அறநிலையத் துறை அர்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி,மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில்  நடைபெற்றது. இதில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோதங்கராஜ், கோயில்கள் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தை ஆன்மீக சுற்றுலா தலமாக்கப்படும் என்ற அடிப்படையில், முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்