பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற குவிந்த பொதுமக்கள்

சென்னை நெற்குன்றத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க ஏராளமானோர் குவிந்ததால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
x
சென்னை நெற்குன்றத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க ஏராளமானோர் குவிந்ததால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் நகரில் உள்ள நியாய விலை கடையில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற, 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்