மெட்ரோ ரயில் பணி- 26 தொழிலாளர்களுக்கு கொரோனா

பூந்தமல்லியில் மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்ட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பணி- 26 தொழிலாளர்களுக்கு கொரோனா
x
பூந்தமல்லியில் மெட்ரோ கட்டுமான பணியில் ஈடுபட்ட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
போரூரில் இருந்து பூந்தமல்லி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதில்  சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கும் பணியில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தநிலையில் நசரத்பேட்டை பகுதியில் தங்கியிருந்த மெட்ரோ ரயில் பணியாளர்கள் 126 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 26 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்