முகக்கவசம் அணிந்தால் மட்டுமே மது - முகக்கவசத்தை தேடி ஓடிய மதுப்பிரியர்கள்

தருமபுரி மாவட்டம் அரூர் டாஸ்மாக் கடையில் கொரோனா விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது.
x
 தருமபுரி மாவட்டம் அரூர் டாஸ்மாக் கடையில் கொரோனா விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. முகக்கவசம் அணிந்து வராத மதுப்பிரியர்களை டாஸ்மாக் ஊழியர்கள் திருப்பி அனுப்பினர். இது தொடர்பான அறிவிப்பு பலகையும் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டாஸ்மாக் ஊழியர்களும் முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து பாதுகாப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்