"தேவைப்பட்டால் இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்படும்" - அமைச்சா் ராமச்சந்திரன்
நீலகிரி மாவட்டம் சுற்றுலா தொழிலை நம்பியே உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருவதை முழுமையாக தடை செய்ய முடியாது என வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் சுற்றுலா தொழிலை நம்பியே உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருவதை முழுமையாக தடை செய்ய முடியாது என வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் தேவைப்பட்டால் இபாஸ் நடைமுறை கொண்டு வரப்படும் எனவும் அவர் கூறினார்.
Next Story