வேகமாக பரவும் கொரோனா - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

காய்ச்சல், இருமல், சளி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
x
காய்ச்சல், இருமல், சளி  இருந்தால் கொரோனா  பரிசோதனை செய்ய வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

சிகிச்சை முடிந்து சென்றவர்கள் வீட்டுத்தனிமையில் 7 நாட்கள் இருக்க வேண்டும் 

தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் பரிசோதனை தேவையில்லை

Next Story

மேலும் செய்திகள்