“தண்ணீர் திருட்டு - விவசாய கடன் வழங்கக்கூடாது“
தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கக் கூடாது
தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கக் கூடாது
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பரம்பிக்குளம் - ஆழியாறு இணைப்பு திட்ட கால்வாயிலிருந்து தண்ணீர் எடுக்கும் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உத்தரவு
Next Story