புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் 489 பேருக்கு தொற்று..

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் 489 பேருக்கு தொற்று..  

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில்  438 நபர்களுக்கும், காரைக்காலில் 49 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏனாம் மற்றும் மாஹேவில் தலா 1 நபர்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது, கொரோனா தொற்றால் ஆயிரத்து 722  நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

Next Story

மேலும் செய்திகள்