ஊரடங்கு விதிமீறல் _ சென்னையில் 4000 வழக்குகள் பதிவு !

ஞாயிறு முழு ஊரடங்கின் போது விதிமீறியதாக, சென்னையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், ஒரே நாளில் 6 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.
x
ஞாயிறு முழு ஊரடங்கின் போது விதிமீறியதாக, சென்னையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், ஒரே நாளில் 6 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர். 
ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கின் போது, 

முழு ஊரடங்கு மீறல் - 3,174 பேர் மீது வழக்கு 

முழு ஊரடங்கு விதிமுறையை மீறியதாக 3,174 பேர் மீது வழக்கு 

முகக்கவசம் அணியாத 3,174 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.6,34,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 1040 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறிச் சென்ற 1205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்