குண்டும் குழியுமாக கிடந்த சாலை - சீர் செய்த போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்

கோவையில் குண்டும் குழியுமாக கிடந்த சாலையை சீர் செய்த காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
x
கோவை இராமநாதபுரம் சிக்னல் அருகே சேதம் அடைந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சாலையை, இராமநாதபுரம் உதவி ஆய்வாளர் குணசேகரன் சக காவலர்களுடன் இணைந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். விபத்துகளை தடுக்கும் வண்ணம் செயல்பட்ட காவலர்களுக்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்