ஊரடங்கு விதிமீறல் - சமூக இடைவெளியை பின்பற்றாமல் கபடி போட்டி

கோவையில் ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு கபடி குழுக்கள், கபடி விளையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
x
கோவையில் ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு கபடி குழுக்கள், கபடி விளையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை காந்திபுரம் அருகே இளைஞர்கள் ஊரடங்கின் போது குழுவாக கபடி விளையாடினர். ஊரடங்கை கடுமையாக பின்பற்ற வேண்டிய இந்த சூழலில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒன்றிணைந்து கபடி விளையாடி ஊரடங்கை இளைஞர்கள் மீறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்