திருவண்ணாமலை கோயிலுக்கு செல்ல தடுப்பூசி அவசியம் - மாவட்ட ஆட்சியர்

நாளை முதல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்ல 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
x
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாளை முதல் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் போட்டவர்கள் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். 

இதன்படி, இரண்டு தடுப்பூசி போடப்பட்ட சான்று அல்லது குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்