"தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் புதுச்சேரிக்குள் அனுமதி" - ஆட்சியர் உத்தரவு

தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்க வேண்டும் என, ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டார்.
x
தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்க வேண்டும் என, ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டார். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருவோர், ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் என, தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்